Tamilnadu
Govt - ன்
"ஓட்டுக்கான
இலவசம்"
(Not for people's
Welfare. )
என்கிற
லஞ்சமும்...!
அதற்கு மக்கள்
தந்த விலையும்.!
இலவசங்கள்;
(1) GRINDER
= Rs2500/-
(2) MIXI = Rs1500/-
(3) FAN = Rs500/-மொத்தம்
= Rs . 4500/-
இந்த
அல்பத்திற்காக
மக்கள் தந்த
விலை இதோ....?
1) பால் கட்டண
உயர்வு = லிட் Rs. 10/-
( சராசரியாக
ஒரு குடும்பத்தில்
ஒரு லிட்டர் பால்
உபயோகப் படுத்துவதாக
வைத்து
கொண்டால்
5 வருடத்திற்கு
அந்த குடும்பம்
பால் கட்டண உயர்வினால்
தந்த விலை )
ஒரு மாதத்திற்கு
= 10 X 30 நாட்கள்
= Rs. 300/-
5 வருடத்திற்கு
= 300 x 60 மாதங்கள்
= Rs . 18,000/-
2 ) மின் கட்டண
உயர்வு
= யூனிட் Rs . 1 /-
( மாதம்
சராசரியாக
250 யூனிட்
மின் கட்டணம் செலுத்துவதாக வைத்து
கொண்டால் 5 வருடத்திற்கு
ஒரு குடும்பம்
அதிகமாக
மின் கட்டண
உயர்வினால்
தந்த விலை )
ஒரு மாதத்திற்கு
= 250 x 1 = Rs. 250 /-
5 வருடத்திற்கு
= 250 x 60 மாதங்கள்
= 15,000/-
(3)பஸ் கட்டண
உயர்வு :
( மாதம்
சராசரியாக
ஒரு குடும்பம்
Rs. 200 /- பஸ்
கட்டண
உயர்வினால்
தந்த விலையாக வைத்து
கொண்டால்
5 வருடத்திற்கு
ஒரு குடும்பம்
பஸ் கட்டண உயர்வினால்
தந்த விலை )
ஒரு மாதத்திற்கு
= Rs . 200/-
5 வருடத்திற்கு
= 200 x 60 மாதங்கள்
மொத்தம்
= Rs12,000/-
ஆக மொத்தம்..!
இலவசத்தின்
மூலமாக
மறைமுகமாக தமிழகத்தில்
ஒவ்வொரு
குடும்பமும்
அதிகமாக
Tamilnadu
அரசால்
சுரண்டப்பட்ட
பொதுமக்கள்
பணம்
கொள்ளையோ
கொள்ளை...?
இலவசங்களின்
விலையோ
= Rs. 4,500/-
மட்டுமே..?
மக்கள்
விலை
ஏற்றத்தால்
அளித்த விலை
= 18,000 +
15,000 +
12,000 = Rs45,000/-
இலவசங்கள்
என்ற பெயரால் தேர்தல்
அறிக்கையை
தயாரித்து
அதற்க்கு
Rs. 4500/- க்கு
பொருட்களை
வழுங்குவது
போல் வழங்கி
அதன் மூலம்
தமிழக மக்களிடம்
Tamilnadu அரசு
சுரண்டிய
பணமோ
Rs . 45,000 /-
( ஏறக்குறைய
10 மடங்கு )
இவ்வளவு
பணத்தை
மக்களிடம்
சுரண்டியும் ,
இன்று தமிழகம்
நிதி பற்ற
குறையால்
தவிப்பதாக
கூறுகிறது..!
வெட்கங்கெட்ட
தமிழக அரசு..! .......................
சராசரியாக,
2 கோடி
குடும்பங்கள் தமிழகத்தில்
இருப்பதாக
வைத்து
கொண்டால் ..?
மக்களிடம்
மொத்தம்
சுரண்டப்பட்ட
தொகை
கீழ்வருமாறு :
தமிழக
மக்களிடம்
விலை
ஏற்றத்தின்
மூலம்
சுரண்டப்பட்ட
தொகை
= Rs. 45,000/-
x 2 கோடி
குடும்பங்கள்
= 90,000/- கோடிகள்
.... (90,000,00,00,000)
Tamilnaduஅரசு
ஆட்சிக்கு வரும்
பொழுது
தமிழகத்தின்
மொத்த கடன்
தொகை
= 1,00,000 கோடிகள்
.(1,00,000,00,00,000 )
Tamilnadu
அரசின் இந்த
4 வருட
ஆட்சியின் தமிழகத்தின்
மொத்த கடன்
= 2,10,000/- கோடிகள்
சுமார்,
1,10,000 கோடி
கடன் அதிகமாகி
இருக்கிறது..?
மக்களிடம்
சுரண்டிய தொகையான
= 90,000 கோடியும்……?
கடன் 1,10,000
கோடியும்......?
சேர்த்து சுமார்,
=2,00,000 கோடி
பணம்
செலவளித்ததாக
அறியப்படுகிறது.?
இந்த
2,00,000 கோடி
பணம்
எந்த திட்டத்திற்கு
செலவு
செய்தார்கள்
என்பது தான்
கேள்விக்குறியாக
உள்ளது..!
காரணம்,
இவர்கள்
ஆட்சிக்கு வந்து
வளர்ச்சிக்கான
எந்த ஒரு
திட்டங்களும்
இல்லை .?
இப்பொழுது
நமது கேள்வி ?
இந்த 2,00,000
கோடி ருபாய்
(2,00,000,00,00,000 )
எங்கு உள்ளது ..?
அல்லது
அதற்கான செலவீனங்கள்
என்ன ....?
தமிழக
மக்களுக்கு
ஆளும்
அரசு
சொல்ல
வேண்டியது
கடமை...!
இல்லையெனில்
மக்கள்
தக்கநேரத்தில்
உரிய பதிலை
தருவார்கள்..!
உண்மையாக
தமிழகத்தின்
மீதும், தமிழக
மக்களின்
மீதும் அக்கறை
உள்ளவர்கள்
இதனை
பரப்புரை
செய்யவும்..!
"மாடா
உழைச்சவன்
வாழ்க்கையிலே,
பசி வந்திடக்
காரணம்
என்ன மச்சான்..?
அவன் தேடிய
செல்வங்கள்,
சீமான்கள்
வீட்டில்
சேர்வதினால்
வரும்
தொல்லையடி..!"
-பட்டுக்கோட்டை
ஏமாற்றாதே..!
ஏமாறாதே ...!
Comments