மறதி தேசிய வியாதி மட்மல்ல
மக்களுக்கு #தேர்தல்_வியாதி யும் கூட........
.
1)அரசு பேருந்து கட்டண உயர்வை மறந்தாச்சு
.
2)3000கோடி வாட் &சேவை வரியை நம் தலையில் ஏற்றியதை மறந்தாச்சு
.
3)3முறை மின்சார கட்டண உயர்வை மறந்தாச்சு
.
4)பல முறை பால் கட்டண உயர்வை மறந்தாச்சு
.
5)ஆம்னி பேருந்து கட்டண உயர்வை மறந்தாச்சு
.
6)ஆட்டோ கட்டண உயர்வை மறந்தாச்சு
.
7)பத்திரபதிவு & பத்திர விலை உயர்வை மறந்தாச்சு
.
8)நிலவரி உயர்வை மறந்தாச்சு
.
9)டெங்கு மரணங்களை மறந்தாச்சு
.
10)குழந்தைகள் & பெண்கள் மீதான பாலியல் கொலை,கற்பழிப்புகளை மறந்தாச்சு
.
11)ஆவின் பாலில் தண்ணீர் கலந்ததை மறந்தாச்சு
.
12)ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றதை மறந்தாச்சு
.
13)முட்டை ஊழலை மறந்தாச்சு
.
14)கிரானைட் ஊழலை மறந்தாச்சு
.
15)மின்கொள்முதல் ஊழலை மறந்தாச்சு
.
16)போக்குவரத்து தளவாட ஊழலை மறந்தாச்சு
.
17)மதுவுக்காக கொல்லபட்ட சசிபெருமாளை மறந்தாச்சு
.
18)டிஸ்பி விஷ்ணணுப்ரியா தற்கொலையை ??? மறந்தாச்சு
.
19)தர்மபுரி இளவரசனின் சாதி வெறி கொலையை மறந்தாச்சு
.
20)காரணமில்லாம நடந்த அமைச்சரவை மாற்றத்தை மறந்தாச்சு
.
21)1000கோடி பீனிக்ஸ் தியேட்டர்களை ஜெயா-சசிகலா குரூப்ஸ் வாங்கியதை மறந்தாச்சு
.
22)சத்யம் சினிமாஸ் சசிகலா குரூப் வாங்கியதை மறந்தாச்சு
.
23)செம்பரபாக்கம் ஏரி திறப்பால் பல ஆயிரம் உயிர்,உடமை போனதை மறந்தாச்சு ..25 வருட மக்களின் உழைப்பை ஒரே இரவில் நாசமாக்கியதை 5000 ரூபாய் பணத்தால் மறச்சாச்சு,மறந்தாச்சு
.
24)காசுக்கு குடிநீரை விற்றதை மறந்தாச்சு
.
25)பல மணி நேர மின்வெட்டை மறந்தாச்சு
.
26)முதியோர் உதவி தொகை,
.
27)விதவை உதவி தொகை உள்ளிட்ட அரசு சலுகை நிறுத்தபட்டது மறந்தாச்சு
.
28)Ration Card புதுப்பித்தல் (Smart Card ) மறந்தாச்சு
.
அதிமுக 2011 தேர்தல் அறிக்கையில் சொல்லபட்டவை
.
1)சென்னை அருகே துணை நகரம்,
.
2)தமிழகம் முழுக்க மோனோ ரெயில்,
.
3)50ரூபாய்க்கு கேபிள் டிவி,
.
4)58வயதுக்கு மேற்பட்டோர்க்கு இலவச பஸ் பாஸ்,
.
5)சுத்தகரிக்கபட்ட இலவச 20லிட்டர் குடிநீர் அறிவிப்பு,
.
5)3மாதத்தில் மின்வெட்டு நீக்கப்படும்,
.
6)விலைவாசி குறைக்கப்படும்னு போன்ற பல அறிவிப்புகள் மக்கள் மறந்து போச்சு
.
ஆனா தேர்தலுக்கு தேர்தல் ஒட்டுக்கு பணம் வாங்க மட்டும் மறப்பதில்லை.
கருத்து கணிப்பு என்ற பெயரில் ஊடகம் தோறும் உதார்விட்டு கருத்து திணிப்பு பார்த்து பரவசப்படுவதை மறப்பதில்லை.
ஏப்ரல் 1 வேண்டுமானால் முட்டாள்தினமாய் இருக்கலாம்
ஆனால் மே 16 அடிமுட்டாள் தினமாய் ஆகாமலிருந்தால் நிம்மதி
ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் தேர்தலில் அரசியல் வாதிகள் ஜெயிக்கிறார்கள்
ஆனால் அனுதினமும் மக்கள்தான் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள்....
Comments