இங்கிலாந்து
நாட்டில்...
ஒரு
சர்ச்சில்...
தோட்டகாரனாக
பணிபுரிபவர்
ஆல்பர்ட்...
எழுத
படிக்க
தெரியாதவர்...
இதனால்
குறைந்த
சம்பளத்தில்...
ஓரளவு
நிறைவான
வாழ்க்கையும்...
வாழ்ந்து
வந்தார்...
ஏறக்குறைய
16 ஆண்டுகள்
கழித்து...
சர்ச்சுக்கு
வந்த
புதிய
பாதர்...
இவரை
அழைத்து...
ஏன்
இத்தனை
ஆண்டுகளாக...
எழுத
படிக்க
கற்று
கொள்ள
வில்லை...
என்று
காரணம்
கேட்டு...
வேலையில்
இருந்து
நிறுத்தி
விட்டார்...
மிகவும்
மனமுடைந்த
ஆல்பர்ட்...
வாழ்க்கையை
எவ்வாறு
நடத்துவது...
என்னும்
மன
அழற்சியில்...
ஒரு
நீண்ட
சாலையில்
நடந்து
சென்றார்...
ஒரு
திருப்திக்காக
சிகரெட்
ஒன்று
பிடிக்கலாம்...
என்னும்
மன
நிலையில்...
அந்த
சாலையில்
ஒரு
கடையில்
கேட்டார்...
இவரின்
துரதிர்ஷ்டம்
அந்த
நீண்ட
சாலையில்...
ஒரு
கடையில்
கூட
சிகரெட்
இல்லை...
மனதில்
ஒரு
எண்ணம்
ஏற்பட்டது...
மறுவாரமே
அந்த
வீதியில்...
சிகரெட்
பழச்சாறு
அடங்கிய...
ஒரு
கடை
போட்டார்...
எக்கச்சக்க
லாபம்
கிடைத்தது...
அந்த
பணத்தில்
சிறு
பகுதியை
எடுத்து...
அருகாமையிலேயே
சிகரெட்
விற்பனை
ஆகாத
பகுதியில்...
வேறு ஒரு
கடையும்
போட்டார்...
அதிலும்
லாபம்
கொட்டியது...
பத்து
ஆண்டுகளில்
மிகப்பெரிய
பணக்காரர்
ஆகிவிட்டார்...
தன்னுடைய
லாபத்தை...
முதலீடு
செய்யும்
எண்ணத்தில்...
ஒருநாள்
வங்கிக்கு
சென்றார்...
மேலாளர்
சில
படிவங்களில்
படித்து
பார்த்து...
கையொப்பமிட
சொன்னார்...
அதற்கு
ஆல்பர்ட்
தனக்கு
படிக்கவும்
எழுதவும்
தெரியாது
என்று
கூறினார்...
மேலாளர்
அதிர்ச்சி
அடைந்து...
எழுத
படிக்க
தெரியாத
நிலையிலேயே...
இந்த
அளவு
உயர்ந்து
இருக்கிறீர்கள்...
எழுத
படிக்க
தெரிந்து
இருந்தால்...
என்ன
ஆகி
இருப்பீர்கள்
என்றார்...
"நான்
சர்ச்சில்
சாதாரன
தோட்டகாரனாக
இருந்திருப்பேன்" ...
என்று
அமைதியாக
கூறினார்
ஆல்பர்ட்...
இப்படித்தான்
நம்மில்
பலரும்...
ஒரு
பிரச்சனை
என்று
வந்துவிட்டால்...
மனவருத்தம்
அடைவதும்...
வாழ்வே
அஸ்தமனம்
ஆனதாகவும்...
கருதி
கொண்டு...
இடிந்து
போகின்றனர்...
கடவுள்
ஒரு
கதவை
மூடினாலும்...
மறுகதவை
திறப்பார்...
என்னும்
நம்பிக்கை
கொண்டு...
செயல்பட்டோம்
எனில்...
எந்த
நிலையிலும்...
வெற்றி
பெறலாம்....
வாங்க...
நம்பிக்கையுடன்...
இந்த
நாளை
தொடங்குவோம்...
Comments