மன
அமைதிக்கும்
தியானத்திற்கும்
எந்த
சம்பந்தமும்
இல்லை...
மனம்
தாண்டி
அப்பால்
பறப்பதே
தியானம்...
பரவசத்தின்
உச்சநிலை
அனுபவமே
தியானம்...
நம்முடைய
பரவசம்...
உயரத்தை
நோக்கி
செல்வது.
நம்
தியானமோ...
ஆழத்தை
நோக்கி
செல்வது.
இந்த
இரண்டையும்...
அடையும்போது
நம்
வாழ்க்கை ...
கொண்டாட்டமாக
மாறுகிறது...
- Osho -
Comments